மரண அறிவித்தல் - திருமதி பர்வதாவர்த்தினி வேலுப்பிள்ளை (ராசாத்தி)

sivakami

வல்வையில் வந்தது்: xx.xx.19xx                வானிலே சென்றது: 11.05.2012

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பர்வதாவர்த்தினி வேலுப்பிள்ளை அவர்கள் 11 -05 -2012 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற காலஞ்சென்ற (தண்டையல்) பார்வதிப்பிள்ளை அவர்களின் மகளும், காலஞ்சென்ற திரு. சுங்கரநமச்சிவாயம் அவர்களின் மருமகளும், காலஞ்சென்ற திரு. சங்கரவேலுப்பிள்ளை சட்டத்தரணி அவர்களின் மனைவியும், மற்றும் பத்மலோஜனி, உருத்திரசிகாமணி, கமலலோஜனி, சங்கரசிகாமணி சுந்தரசிகாமணி புவனலோஜனி, பரமசிகாமணி PhD,  பரிஸ்டர் இந்திரசிகாமணி, ராஜசிகாமணி ஆகியோரின் அன்புத் தாயாரும் Dr.சிதம்பரநாதன் (அமரர்), ஞானஈஸ்வரி, Dr.பரமசிவம் (அமரர்), குலமணிதேவி, கமலாதேவி, நடராஜசிவம், கல்யாணி, தங்கரட்ணம், மங்கள தர்ஷினி ஆகியோரின் மாமியாரும். பத்மநாதன், உமா, நளாயினி, ராதிகா, யசோதரா, வரதராஜன், வாசுகி, அருந்ததி, தாரிணி, பகீரதன், திலீபன், பிரியதர்ஷினி, மயூரன், திவாகர், ரகுராம், சிவசங்கர், பிரகலாதன், பிருந்தா, Dr. ரேவதி, Dr. மோக்ஷா ஆகியோரின் பேர்த்தியும், சந்திரசேகர் (அமரர்), சௌமியன் (அமரர்) Dr .விஜயவர்மன், Dr.விஷ்ணுவர்தன், பிரியங்கா, யாதவன், சிவகாமி, சஞ்சுதா, தரணிகா, பிரசாந்தன், சரண்யா, பாரதி, ரிஷிகேஷ், சரோஜினி, அணி, ஒளிநிலா, வானதி, வினுஷ்கா ஆகியோரின் பூட்டியும், அமரர்களான விஜயலக்ஷ்மி, ஞானப்பூங்கோதை, தையல்நாயகி மற்றும் இரத்தினகாந்தி ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் அன்டசன் தொடர்மாடி இல்லத்தில் 13 -05 -2012 ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று கனத்தை இந்து மயானத்தில் மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

215/C -8
அன்டசன் தொடர்மாடி
பார்க் வீதி – நாரஹென்பிட்டி
கொழும்பு – 5
தொலைபேசி – 2585164.

rasathi

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com