மரண அறிவித்தல்: திரு செபஸ்தியம்பிள்ளை ஜோசப் நவரத்தினம்

Joseph

தோற்றம் 11.12.1928              மறைவு 07.06.2016

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு வத்தளையை வதிவிடமாகக் கொண்ட செபஸ்தியம்பிள்ளை ஜோசப் நவரத்தினம் 07-06-2016 அன்று காலமாகிவிட்டார்.

இவர் காலம்சென்ற மேரி teacher (வல்வை மகளிர் மகா வித்தியாலயம்) இன் அன்பு கணவரும் சந்திரிகா (கனடா), பிரெட்ரிக் (கனடா), செற்றிக் , பற்றிக் ஆகியோரின் தந்தையரும், ஜோசெப் (கனடா), செல்வி (கனடா), சாந்தா , ஷாமினி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இறுதி கிரியைகள் 11.06.2016 காலை வத்தளையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நாயக்ககந்த மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .

தகவல் : நவரத்தினம் பற்றிக் (+94767 256716)

21/45 1st Lane
Maradana Road
Hendala
Wattala

 

Joseph