மரண அறிவித்தல்: திரு சிவராஜதுரை துரைச்செல்வம்

தோற்றம் 25.08.1956              மறைவு 05.11.2016

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜதுரை துரைச்செல்வம் அவர்கள் 05/11/2016 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்துவிட்டார்.

அன்னார் சிவராஜதுரை (அமரர்) வள்ளிநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், அமரர் மீரா அவர்களின் பாசமிகு கணவரும், அமரர் வேலுப்பிள்ளை சுந்தராசிகாமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

மயூரதன் (கனடா), நிராஜ் (கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும், லோஜினி, அர்ச்சனா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பதுமமலர் (கனடா), பாபுராஜ் (இலங்கை), அரவிந்தராஜா (கனடா), விஜயமலர் (இந்தியா), ஜெயந்தி (கனடா), சந்திரிக்கா (பிரான்ஸ்), சந்திரசேகர் (இந்தியா), கஜேந்திரகுமார் (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் போரூர் இலத்திரணியல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தகவல் மயூரதன் (மகன்), நிராஜ் (மகன்).

தொடர்புகளுக்கு:

வள்ளிநாயகி (தாய்) - 00914442144870 / 00914424761264
மயூரதன் (மகன்) - 0016478622081
பிறாமகன் (விஜய்) - 07961614343)
நிராஜ் (மகன்) - 0016477850330
அரவிந்தராஜா (சகோதரன்) - 0015142975812

sivarajadurai