மரண அறிவித்தல்: திருமதி மங்கையற்கரசி வல்லிபுரம்

mangayarkarasi

மலர்வு 17.09.1945                 மறைவு 24.02.2015

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்கையற்கரசி வல்லிபுரம் (சக்கரை), (அம்மன்கிளி) அவர்கள் 24.02.2015 அன்று காலமானார்.

இவர் கிட்டிணப்பிள்ளை வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சுந்தர சித்தப்பா, சிவகங்கை ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற கிட்டிணபிள்ளை, சின்னம்மா அவர்களின் அன்பு மருமகளும் அன்புச்செல்வி (உமா) இலங்கை, பிரபாகரன் (ராஜன்) லண்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும், ராஜநாதன், சுவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும், அருமைச்சந்திரலிங்கம் (துரைமணி), தனலட்சுமி (குட்டி), ஜெயக்குமார் , விசித்திரா (மாம்பழம்), விஜயகுமார் (சித்தப்பா), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

சொரூபராணி (பாப்பா), பரமானந்தவேல், குகனேஸ்வரி, விஜயரஞ்சன், சிறிராஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும், திவாசினி, நிவேதிகா, மிதுரன், நிகிதா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும், ராதாராம், கவிதா, சிறிதேவி, சிந்து, துவாரகேஸ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அசோக், குமுதினி, காலஞ்சென்ற ஆனந், யாழினி, துளசி, விதுசி, சாமினி, செந்தில்குமரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2015 வியாழக்கிழமை காலை 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெசன்ட்நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
சித்தப்பா  குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
00447565954713 (UK)
00914424521220 (இந்தியா)

mangayarkarasi

mangayarkarasi